வல்வையூரான்
Pages
முகப்பு
பாடலாசிரியர்ப் போட்டி 2015
கவிதைகள்
கதைகள்
தொடர்புகட்கு
செவ்வாய், 28 மே, 2013
ஹைக்கூக்கள் 14
முடிந்து போனது மே 18
முடியாமல்
வழிகிறது கண்ணீர்.
சனி, 18 மே, 2013
ஈழத்தை அமைக்கும் நம்பு.
முள்ளி வாய்க்களில் இருந்து நாங்கள்
முனகளுக்கிடையில் அள்ளி எடுத்தோம் பிணங்கள்
முழுதாய் ஆனதின்று ஆண்டு நான்கு
முன்னேற்றமிழந்து போனது இன்றுபோல் உள்ளது
செவ்வாய், 14 மே, 2013
ஹைக்கூக்கள் 13.
நான் விழுந்ததும், வலித்தது
எனக்கல்ல
தாய்க்கு.
சனி, 11 மே, 2013
ஹைக்கூக்கள் 12
மாணவர் போராட்டங்கள் இந்தியாவை உலுக்கிய நேரத்தில் எழுதப்பட்டவை இந்த ஹைக்கூக்கள்.
செவ்வாய், 7 மே, 2013
ஹைக்கூக்கள் 11
கண் விழித்ததும் கைபேசி
முழு ஆக்கிரமிப்பாய் நீ
முகப்புபக்கம்
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)