வல்வையூரான்
Pages
முகப்பு
பாடலாசிரியர்ப் போட்டி 2015
கவிதைகள்
கதைகள்
தொடர்புகட்கு
ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014
என் இருப்பிடம்
மௌனத்தின் கதவுகள் தட்டப்படுகையில்
மெல்ல எட்டிப்பார்க்கின்றது உன் வெட்கம்
மல்லிகைப் பூவின் வாசம்போலவே
மெல்ல தவழ்கின்றது உன் புன்னகை
வியாழன், 28 ஆகஸ்ட், 2014
ஹைக்கூக்கள் 33
உரல் உலக்கைகளை கைவிட்டுவிட்டோம்
தினமும் இடிபடுகின்றோம்
தமிழரானதால்.
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)