tag:blogger.com,1999:blog-4250988611357271690.post2611000036467287956..comments2023-07-04T11:17:56.109-04:00Comments on வல்வையூரான்: தேடித் பார்க்கின்றேன்இராஜ முகுந்தன்http://www.blogger.com/profile/18234488129191300299noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-4250988611357271690.post-9517935988886212752014-01-01T10:36:12.972-05:002014-01-01T10:36:12.972-05:00
வணக்கம்!
புத்தாண்டு வாழ்த்துக்கள்
பல்லாண்டு வாழ...<br />வணக்கம்!<br /><br />புத்தாண்டு வாழ்த்துக்கள்<br /><br />பல்லாண்டு வாழ்க! படா்கின்ற புத்தாண்டை<br />நல்லாண்டு வாழ்க நலஞ்சூடி! - வல்லதமிழ்ச்<br />சொல்லாண்டு வாழ்க! சொந்தமென நம்மினத்தின்<br />தொல்லாண்டு வாழ்க சுடா்ந்து!<br /><br />கவிஞா் கி. பாரதிதாசன்<br />தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு<br /><br />01.01.2014<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4250988611357271690.post-4496733403990443312013-12-25T22:35:16.373-05:002013-12-25T22:35:16.373-05:00அருமை.அருமை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4250988611357271690.post-83880371746938847562013-12-14T02:08:38.169-05:002013-12-14T02:08:38.169-05:00வணக்கம்
சகோதரன்
பல நினைவுகள் சுமந்த கவிதை மிக அரும...வணக்கம்<br />சகோதரன்<br />பல நினைவுகள் சுமந்த கவிதை மிக அருமையாக உள்ளது.. படங்களும் மிக நன்று பல தடவை தங்கள் தளத்துக்கு வந்து திரும்பி போனதுதான்.. ஏன் என்றால் கருத்து எழுதும் போது விண்டோ இல்லாமல் போய்விடும்.. கேசர் வேலை செய்யாது. அதனால் தட்டச்சு செய்யவும் முடியாது…<br />இந்த கருத்து வேறு பகுதியில் தட்டச்சு செய்து பின்பு இடுகிறேன்.<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4250988611357271690.post-31409001667297355582013-12-14T01:48:08.773-05:002013-12-14T01:48:08.773-05:00வணக்கம்
சகோதரன்
பல நினைவுகள் சுமந்த கவிதை மிக அரும...வணக்கம்<br />சகோதரன்<br />பல நினைவுகள் சுமந்த கவிதை மிக அருமையாக உள்ளது.. படங்களும் மிக நன்று பல தடவை தங்கள் தளத்துக்கு வந்து திரும்பி போனதுதான்.. ஏன் என்றால் கருத்து எழுதும் போது விண்டோ இல்லாமல் போய்விடும்.. கேசர் வேலை செய்யாது. அதனால் தட்டச்சு செய்யவும் முடியாது…<br />இந்த கருத்து வேறு பகுதியில் தட்டச்சு செய்து பின்பு இடுகிறேன்.<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-<br />கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4250988611357271690.post-30423413661070823002013-12-08T07:37:15.779-05:002013-12-08T07:37:15.779-05:00புலம் பெயர்ந்தோரின் ஒவ்வொருத்தரின் மனச்சுமை இவைகள்...புலம் பெயர்ந்தோரின் ஒவ்வொருத்தரின் மனச்சுமை இவைகள் அருமையான கவிதை ஐயா! ஏக்கம் அதிகம் தான்!ம்ம்தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4250988611357271690.post-85584952928239011432013-12-08T02:05:37.900-05:002013-12-08T02:05:37.900-05:00எதுவும் மாறவில்லை என்னை நானே தேடுகிறேன்...நுணுக்கம...எதுவும் மாறவில்லை என்னை நானே தேடுகிறேன்...நுணுக்கமாக ஒவ்வொன்றையும் குறிப்பிட்டது அருமை.கலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4250988611357271690.post-34646627445622107852013-12-08T00:49:01.047-05:002013-12-08T00:49:01.047-05:00தோட்டத்தின் நடுவே
இழுத்து போடப்பட்டு
உருண்டு போய் ...தோட்டத்தின் நடுவே<br />இழுத்து போடப்பட்டு<br />உருண்டு போய் பந்தாக<br />காவிளாச்செடிகள் அப்புதம். நான் இன்னமும் அதை உணர்கிறேன்....சா.....மிக்க நன்றி என்னை அந்த உண்மை உலகுக்கு கொண்டு சென்றமைக்குபூமுகன்http://keeral.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4250988611357271690.post-5401753598422871442013-12-08T00:36:31.156-05:002013-12-08T00:36:31.156-05:00கடந்த கால நினைவுகளை மீட்டிப் பார்க்கும் போது இதே ம...கடந்த கால நினைவுகளை மீட்டிப் பார்க்கும் போது இதே மன உளைச்சல் எல்லோரது மனதிலும் இப்படித்தான் மாறாமல் இருக்கின்றன என்று உணர வைத்த சிறப்பான பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4250988611357271690.post-16137028611164513612013-12-08T00:11:46.392-05:002013-12-08T00:11:46.392-05:00ஏக்கம் தரும் உணர்வு மிக்க வரிகள் மனதை வருத்தம் கொள...ஏக்கம் தரும் உணர்வு மிக்க வரிகள் மனதை வருத்தம் கொள்ளச் செய்கின்றன...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4250988611357271690.post-40205982576965125482013-12-07T22:58:14.067-05:002013-12-07T22:58:14.067-05:00நீங்கள் வாழ்ந்த உலகம் இதுதானா என ஏக்கத்தோடு எழுதிய...நீங்கள் வாழ்ந்த உலகம் இதுதானா என ஏக்கத்தோடு எழுதியுள்ள வரிகள்... நாட்டைப்பிரிந்து வாழும் உங்களது வருத்தம், ஏக்கம் எல்லாம் உங்கள் வரிகளில் புலப்படுகிறது...<br /><br />நல்ல கவிதை... பாராட்டுக்கள்...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4250988611357271690.post-46849467393081989292013-12-07T18:18:34.198-05:002013-12-07T18:18:34.198-05:00நான் வாழ்ந்த உலகம் இதுதானா என்று
எண்ணிப்பார்க்கச்...நான் வாழ்ந்த உலகம் இதுதானா என்று <br />எண்ணிப்பார்க்கச் சொல்லும் வரிகள்.<br />ஒவ்வொரு விடையமும் இன்று எவ்வளவு <br />தொலைத்திருக்கிறோம் என்று <br />விளம்பரப்படுத்தி செல்கின்றன......<br />விளம்பிய சொற்கள் எல்லாம் திரும்பத் திரும்ப படித்து <br />ஏகாந்தம் கொள்ளச்செய்கிறது.<br />உண்ணும் உணவுக்கு விதைநிலமாம் விளைநிலங்களையே <br />கூறுபோட்டு விற்கும் நாம் இவைகளை எல்லாம் <br />விட்டொழித்தவர்கள் ஆகிப்போனோமோ என்று எண்ணத் தோன்றுகிறது.<br />அருமையான வரிகள் சகோதரரே.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4250988611357271690.post-87170426451510001012013-12-07T15:02:38.354-05:002013-12-07T15:02:38.354-05:00உங்கள் நினைவோடு என் நினைவுகளும்
ஊரை நோக்கிப் பறக்க...உங்கள் நினைவோடு என் நினைவுகளும்<br />ஊரை நோக்கிப் பறக்கத் தொடங்கிவிட்டது சகோ!..<br /><br />வரிக்குவரி சொல்லிச் சென்ற வார்த்தைகள் <br />இன்றைய நம் வாழ்வின் வலிகள்...<br />ஏக்கப் பெருமூச்சுக்கள்... <br />அருமையான கவி வரிகள்!<br /><br />நினைவலைகளை மீட்ட வரிகள் தந்தமைக்கு<br />நன்றியும் வாழ்த்துக்களும் சகோ!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.com