tag:blogger.com,1999:blog-4250988611357271690.post4901400648134743695..comments2023-07-04T11:17:56.109-04:00Comments on வல்வையூரான்: வரப்புயர்ந்தும் வாழ்வுயராமல்இராஜ முகுந்தன்http://www.blogger.com/profile/18234488129191300299noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4250988611357271690.post-55541381408132224062013-01-08T15:44:59.085-05:002013-01-08T15:44:59.085-05:00விவசாயியின் வாழ்வு இன்று
மிகப்பெரும் கொடுமைக்கு த...விவசாயியின் வாழ்வு இன்று <br />மிகப்பெரும் கொடுமைக்கு தள்ளப்பட்டிருக்கிறது <br />இயற்கையும் அரசும்....<br />இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்பமும் <br />விளைச்சலுக்கான நேரடி விற்பனை இல்லாது <br />இடையில் இடைத்தரகர்கள் விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதும்...<br />ஏழ்மையை காரணம் காட்டி விளைநிலத்தை <br />மனைநிலமாக மாற்ற மற்றொரு தரகர்களின் தொந்தரவும்...<br />இப்படி ஏகப்பட்ட விஷயங்கள் விவசாயியை தங்களின் <br />தரம் தாழ்த்தி நிலைமையை மோசமாக ஆக்கிகொண்டிருக்கிறது...<br />காலப்போக்கில் சோற்றில் கைவைக்க முடியாது போகும்...<br />இன்று இவர்கள் சேற்றில் இறங்கவில்லை என்றால்...<br />கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம்...<br /><br />விவசாயி நல காப்போம்...<br /><br />அழகான கவிதை சகோதரரே...<br />விவசாயியின் நிலைமையையும் அவர்தம் உழைப்பையும் <br />விளைச்சலுக்காகவும் அதுதரும் பலனுக்காகவும் எவ்வளவு நாட்கள் <br />அவர்கள் பொறுத்திருக்க வேண்டும் என்பதையும் <br />மிக மிக அழகாக சொல்லி இருக்கிறீர்கள்....<br />மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4250988611357271690.post-91793219788250421802013-01-08T11:27:18.908-05:002013-01-08T11:27:18.908-05:00அருமையான கவிதைஅருமையான கவிதைMuruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4250988611357271690.post-91884529888893440112012-12-29T21:28:39.861-05:002012-12-29T21:28:39.861-05:00விவசாயிகளின் வாழ்வு எப்போதும் இப்படித்தான்...:(
வர...விவசாயிகளின் வாழ்வு எப்போதும் இப்படித்தான்...:(<br />வரப்புயர நீருயரும் <br />நீருயர நெல் உயரும்<br />நெல் உயரக் குடி உயரும் <br />குடியுயரக் கோன் உயர்வான்<br />என்னும் ஔவையார் பாட்டு அவர் காலத்துக்கு மட்டும்தான் பொருத்தம் போல்...ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4250988611357271690.post-48581278135632353602012-12-29T20:30:01.796-05:002012-12-29T20:30:01.796-05:00நல்ல கவிதை.அன்பாக குழந்தைக்கு பால் புகட்டுவது போல்...நல்ல கவிதை.அன்பாக குழந்தைக்கு பால் புகட்டுவது போல் ம்ம்ம்ம் ஒவ்வொரு விபசாயிக்கும் ஒவ்வொரு பயிரும் குழந்தைதான்.நெற்கொழுதாசன்https://www.blogger.com/profile/15395969508137181107noreply@blogger.com