வல்வையூரான்
Pages
முகப்பு
பாடலாசிரியர்ப் போட்டி 2015
கவிதைகள்
கதைகள்
தொடர்புகட்கு
சனி, 29 ஜூன், 2013
திருமண நாள்.
கடந்த பதினாறாம் தேதி (16.06.2013 ) எங்கள் திருமண நாள். அதையொட்டி எழுதியது... (ஆவணப்படுத்தலுக்காக இங்கே)
ஆனது தேதி பதினாறு
ஆகியது ஆண்டுன்னோடு பாதி பதினாறு
சனி, 22 ஜூன், 2013
ஹைக்கூக்கள் 17
படபடத்தபடி வானில் பறந்தது
பட்டம் மட்டுமல்ல
விட்டவன் மனதும்.
செவ்வாய், 18 ஜூன், 2013
ஹைக்கூக்கள் 16
மழை கொட்டிக்கொண்டிருக்கிறது
நாளை முற்றத்தில் வரும்
பட்டுப்பூச்சிகளும், பேய்க்காளான்களும்.
புதன், 12 ஜூன், 2013
ஹைக்கூக்கள் 15
கருவறைதான்
இயற்கைக்கு
மரம் காப்போம்.
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)