வல்வையூரான்
Pages
முகப்பு
பாடலாசிரியர்ப் போட்டி 2015
கவிதைகள்
கதைகள்
தொடர்புகட்கு
வியாழன், 31 அக்டோபர், 2013
ஹைகூக்கள் 23.
பொருமி தவித்தன ஏதிலியாகா ஏதிலிகள்
சாவகாசமாக செருமிக்கொண்டிருக்கிறது
சர்வதேசம்
வியாழன், 17 அக்டோபர், 2013
புரியாத புரிதல்.
புரிதல்கள் இரண்டு
தமக்குள்
சந்தித்துக்கொண்டன
தமக்குள் புரிந்துணர்வில்லாமலே
பேசிக்கொள்ள ஆரம்பித்ததன
புரிதல்கள்;
புரிதல் பற்றியே
செவ்வாய், 1 அக்டோபர், 2013
காகித எழுதி.
தேர்ந்த கவி ஒருவனின்
கைகளில் சிக்கிக்கொண்ட
காகித எழுதி
கன வேகமாக நிரப்பிக்கொண்டிருந்தது
காகிதத்தின் வெற்றிடங்களை
கனமான பொருளோடு...
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)