மௌனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மௌனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014
என் இருப்பிடம்
சுட்டிகள்
இதயம்,
இருப்பிடம்,
ஒலி வடிவம்,
கவிதை,
காதல்,
பெண்,
மௌனம்,
வல்வையூரான்,
வெட்கம்
வியாழன், 10 ஜனவரி, 2013
ஹைக்கூக்கள் 6
சுட்டிகள்
இசை,
கவிதை,
சுனாமி,
தொலைக்காட்சி.,
நட்பு,
மௌனம்,
வல்வையூரான்,
விளக்கு,
ஹைக்கூ
ஞாயிறு, 20 மே, 2012
மௌனம் பேசியது.
இரண்டு மூன்று முறை கண்களை மூடித் திறந்தாள் அமுதா. இப்போது பார்வை சற்று தெளிவாக இருந்தது. வலியும் அதிகமாக தெரிந்தது.
" அம்... மா... "
வேதனையில் முனகினாள் அமுதா.
" பிள்ள நான் நிக்கிறன் நீ படு... "
ஆறுதலாக தடவினாள் லலிதா, அமுதாவின் தாய். மெதுவாக மீண்டும் கண்களை மூடினாள் அமுதா. அவள் நினைவுகள் எங்கோ பறந்தது. வலி தெரியாமல் இருக்க அந்த நினைவுகளில் மனதை வலிந்து புகுத்தினாள் அமுதா.
சுட்டிகள்
ஈழம்,
காதல்,
சிறுகதை,
பேச்சு வழக்கு,
மொழி,
மௌனம்,
மௌனம் பேசியது,
வல்வையூரான்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


