மொழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மொழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள், 25 பிப்ரவரி, 2013
ஞாயிறு, 16 செப்டம்பர், 2012
வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012
சந்நிதி வேலவனே
சுட்டிகள்
ஈழம்,
கவிதை,
சந்நிதி வேலவனே,
பக்தி பாடல்,
முருகன்,
மொழி,
வல்வையூரான்,
வாழ்வியல்
வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012
சனி, 11 ஆகஸ்ட், 2012
அன்பின் நண்பனே !!!
சுட்டிகள்
அனுபவம்,
கவிதை,
நட்பு,
நண்பன்,
நிகழ்வுகள்,
பாசம்,
பிரிவு,
மொழி,
வல்வையூரான்
ஞாயிறு, 20 மே, 2012
மௌனம் பேசியது.
இரண்டு மூன்று முறை கண்களை மூடித் திறந்தாள் அமுதா. இப்போது பார்வை சற்று தெளிவாக இருந்தது. வலியும் அதிகமாக தெரிந்தது.
" அம்... மா... "
வேதனையில் முனகினாள் அமுதா.
" பிள்ள நான் நிக்கிறன் நீ படு... "
ஆறுதலாக தடவினாள் லலிதா, அமுதாவின் தாய். மெதுவாக மீண்டும் கண்களை மூடினாள் அமுதா. அவள் நினைவுகள் எங்கோ பறந்தது. வலி தெரியாமல் இருக்க அந்த நினைவுகளில் மனதை வலிந்து புகுத்தினாள் அமுதா.
சுட்டிகள்
ஈழம்,
காதல்,
சிறுகதை,
பேச்சு வழக்கு,
மொழி,
மௌனம்,
மௌனம் பேசியது,
வல்வையூரான்
செவ்வாய், 24 ஏப்ரல், 2012
இவள் சுமங்கலியா?

சுவரில் இருந்த கடிகாரம் 'டாண்... டாண்...' பன்னிரண்டு முறை அடித்து ஓய்ந்தது. திடுக்கிட்டவளாக தன் நினைவுகளில் இருந்து மீண்டாள் சந்தியா. சாய்ந்திருந்த தூணில் இருந்து சற்று நிமிர்ந்தமர்ந்து பார்வையை சுற்றுமுற்றும் ஓடவிட்டாள்.
அவள் அருகில், அவளின் ஒரே மகனான ராஜு நன்கு அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தான். அடுத்த அறையில் இருந்து வரும் 'லொக்கு... லொக்கு...' இருமல் ஒலி அவள் தாயாரின் உடல் நிலையை ஊருக்குகே பறைசாற்றியது. எதிரே கண்ணாடி பிரேமினுள் இருந்து அவளது அப்பா அவளை தன் சோடப்புட்டி கண்ணாடியோடு பார்த்து சிரித்தார்.
ஞாயிறு, 22 ஏப்ரல், 2012
வெள்ளி, 20 ஏப்ரல், 2012
வல்வை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் பாடல்.
வல்வை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் மகோற்சவம் 22.04.2012 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 06.05.2012 அன்று தீர்த்தோற்சவம் இடம்பெறும். அந்த தாயை துதிக்கும் முகமான பாடல் இது.
வல்வெட்டித் துறை ஓரம் - அன்னை உந்தன் சந்நிதானம்
சொல்லு நற் றழகாளே - என்னை தந்தேன் நமஸ்காரம்
கோடியாக் கரை விட்டே - கோல முத்தே வல்வை வந்தாய்
கோடி முறை துதிக்கின்றோம் - கொலுவிலுள்ள வாழ்வைத் தாயே
கோடியாக் கரை விட்டே - கோல முத்தே வல்வை வந்தாய்
கோடி முறை துதிக்கின்றோம் - கொலுவிலுள்ள வாழ்வைத் தாயே
சுட்டிகள்
அம்மன்,
கவிதை,
பக்தி பாடல்,
பாடல்,
மொழி,
வல்வை,
வல்வையூரான்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)






