அகதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அகதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், 28 ஆகஸ்ட், 2014
புதன், 23 ஜூலை, 2014
கனக்கின்ற இதயங்கள்
இந்த நாள்...
ஏதோ ஒருவகை ஏகாந்தம் கவ்விக்கொள்கின்றது
உயிரைத் தின்ற
குருதியின் நொடி
நாசியில் வட்டமிடுகின்றது
காரில் தட்டிய
வானொலியின் பாடலும்
காதில் "ஓ" என்ற
ஓலமாய் படுகின்றது
வீட்டில் ஓடவிட்ட
தொலைக்காட்சியில்
போகும் காட்சிகளையும்
கோரமாய் பிணக்குவியலாய்
காண்கிறது மனது
ஒவ்வொரு வருடமும்
இந்த நாள்
இந்த வாரம்
இந்த மாதம்
வந்து போகையில்
ஒரேவகை உணர்வுகள்
உயிர் குடித்த உணர்வுகள்
உருக்குலைந்த பிம்பங்கள்...
ஓலத்தின் வாசலாய்
சாதலின் தரிசனமாய்
ஞாலத்தின் நிதர்சனமாய்
கனக்கின்ற இதயங்களாய்
காகிதத்தில் கவிவரிகளாய்...
வல்வையூரான்.
சுட்டிகள்
அகதி,
அவலம்,
அழிவு,
ஈழம்,
கவிதை,
முள்ளிவாய்க்கால்,
மே 18,
வல்வையூரான்
சனி, 7 டிசம்பர், 2013
தேடித் பார்க்கின்றேன்
சுட்டிகள்
அகதி,
ஈழம்,
ஓலைவீடு,
கவிதை,
கிராமம்,
தாயகம்,
நிலம்,
புலம்பெயர்வு,
வல்வையூரான்
திங்கள், 1 ஜூலை, 2013
உடைந்த போத்தல்கள்
சுட்டிகள்
அகதி,
ஈழம்,
ஏமாற்றம்,
காதல்,
குடியுரிமை,
சிறுகதை,
வல்வையூரான்,
விசா,
வெளிநாடு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




