வல்வையூரான்
Pages
முகப்பு
பாடலாசிரியர்ப் போட்டி 2015
கவிதைகள்
கதைகள்
தொடர்புகட்கு
சனி, 24 நவம்பர், 2012
காந்தள்கள் முகம் (ஹைக்கூக்கள் 3)
மணி ஒலித்தோய்ந்த்து
பனித்தன கண்கள்
காத்திகை 27.
வெள்ளி, 23 நவம்பர், 2012
கார்த்திகைப்பூவில் சிரிக்கும் கண்மணிகள்
தாயின் வயிறு விட்டு
தரணிக்கு வந்த
தமிழ்த் தாயின் குழந்தைகள் நீங்கள்
புதன், 21 நவம்பர், 2012
ஓரிடத்தில் மாவீரரைத்துதிப்போம்
தமிழே உயிரே தலைதாழ்த்தியொரு வணக்கம்
தரணியில் உனக்கென்றொரு நாட்டுக்கென்ன சுணக்கம்
தண்ணொளி மண்ணிலின்று உன்னவர்களுக்குலில்லை இணக்கம்
தரங்கெட்ட மனிதராய் தமிழர்களுக்குள்ளே பிணக்கம்.
திங்கள், 19 நவம்பர், 2012
ஹைக்கூக்கள் 2
அப்பல்லோ இல்லை
சந்திரனையும் கடந்து
காதலர்கள்.
புதன், 14 நவம்பர், 2012
ஹைக்கூக்கள் 1
கிழிக்கப்பட்டன உடைகள்
மாறியது
நாகரீகம்
ஞாயிறு, 11 நவம்பர், 2012
இரண்டன்றி வேறில்லை
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்
தண்ணொளி நோக்கலில் தாழ்த்தி நிலம் நோக்கினாள்
பண்ணொலிப் பாடல் அவன் செவ் வாயில்
கண்ணொளி வீசி வெட்கி குனிந்தோடினாள்
புதன், 17 அக்டோபர், 2012
தித்திக்கும் வெளிநாடு
காலையில் எழுந்தேன் நேரம்
காட்டியது ஆறு பதினைந்து
காலைக் கருமங்க ளாற்றினேன்
கன கதி வேகமாக.
செவ்வாய், 2 அக்டோபர், 2012
சிறுவர் துஸ்பிரயோகம்
சிற்றலை ஓடிவர
சிறுநண்டு குழிபுக
சிதறுண்டு கிடந்த சோகி
சிறுகை கொண்டு சேர்த்தேன்.
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)