வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012
சந்நிதி வேலவனே
சுட்டிகள்
ஈழம்,
கவிதை,
சந்நிதி வேலவனே,
பக்தி பாடல்,
முருகன்,
மொழி,
வல்வையூரான்,
வாழ்வியல்
வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012
சனி, 11 ஆகஸ்ட், 2012
அன்பின் நண்பனே !!!
சுட்டிகள்
அனுபவம்,
கவிதை,
நட்பு,
நண்பன்,
நிகழ்வுகள்,
பாசம்,
பிரிவு,
மொழி,
வல்வையூரான்
ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012
வெள்ளி, 29 ஜூன், 2012
புதன், 20 ஜூன், 2012
இலட்சியக்கனவு
அகிலனும் குமுதனும் நண்பர்கள். குமுதன் சொந்த இடம் வவுனியா. அகிலனின் சொந்த இடம் கொடிகாமம். கடந்த இரண்டு வருடங்களாக அகிலன் தன் குடும்பத்தினருடன் வவுனியா சென்று வசித்து வருகிறான். 1996 இல் இடம் பெற்ற யாழ் இடப்பெயர்வுடன் கொடிகாமத்தில் இருந்து ஆறு வயது நிரம்பிய பையனாக வன்னிக்கு பெற்றோர்களுடன் இடம் பெயர்ந்திருந்தான்.
சுட்டிகள்
இடப்பெயர்வு,
இலட்சியக்கனவு,
ஈழம்,
கல்வி,
கனவு,
சிறுகதை,
போர்,
வல்வையூரான்
ஞாயிறு, 27 மே, 2012
ஞாயிறு, 20 மே, 2012
மௌனம் பேசியது.
இரண்டு மூன்று முறை கண்களை மூடித் திறந்தாள் அமுதா. இப்போது பார்வை சற்று தெளிவாக இருந்தது. வலியும் அதிகமாக தெரிந்தது.
" அம்... மா... "
வேதனையில் முனகினாள் அமுதா.
" பிள்ள நான் நிக்கிறன் நீ படு... "
ஆறுதலாக தடவினாள் லலிதா, அமுதாவின் தாய். மெதுவாக மீண்டும் கண்களை மூடினாள் அமுதா. அவள் நினைவுகள் எங்கோ பறந்தது. வலி தெரியாமல் இருக்க அந்த நினைவுகளில் மனதை வலிந்து புகுத்தினாள் அமுதா.
சுட்டிகள்
ஈழம்,
காதல்,
சிறுகதை,
பேச்சு வழக்கு,
மொழி,
மௌனம்,
மௌனம் பேசியது,
வல்வையூரான்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)







