பலமுறை அவளைப்
பார்த்ததால் எனக்கு
உண்டானது
அவள் மேல் காதல்
அவளிடம் கேட்டேன்
என்னை காதல் செய் என்று
அவள் என் கன்னம் மீது
மிதியடி தந்தாள்
இம்சை காதலால்
உழன்று நான்
இறைவனிடம் கேட்டேன்
எனக்கு கருணை செய் என்று
அவன் தந்த கருணை
மரணம்
மகிழ்வோடு அவனடி
சரணம்.
வல்வையூரான்.
Tweet | ||||
வரிகளில் மட்டும் இவை இருக்கட்டும்...
பதிலளிநீக்குகண்டிப்பாக வரிகளில் மட்டுமே அண்ணா.
நீக்குஹா ஹா ஹா ஹா ஒரு செருப்படிக்கே மரணமா...அவ்வ்வ்வ்...
பதிலளிநீக்குசும்மா ஒரு கற்பனை அவ்வளவு தான் அண்ணா.
நீக்குஇனிய வணக்கம் முகுந்தன்...
பதிலளிநீக்குகிடைப்பதெல்லாம்...
விதைப்பவைகளே
விதைப்பவை எல்லாம்
விளைபவைகளே...
வணக்கம் அண்ணா.
நீக்குவிளைந்ததை விபரமறிந் தருத்து
விலை பார்த்து விற்றிட வேண்டும்.
மிதியடி பெற்றதால்
பதிலளிநீக்குஅவனடி சரணம்.. அழகான கற்பனை..
கவிதை அருமை
நன்றிகள் பூங்கோதை.
நீக்கு//பலமுறை அவளைப்
பதிலளிநீக்குபார்த்ததால் எனக்கு
உண்டானது
அவள் மேல் காதல்//
இது மட்டும் சொந்த அனுபவமே :P
சீக்கிரம் கலியாணத்தில் முடிய வாழ்த்துக்கள் சண்முகம்... ஹஹஹ...
நீக்கு