திங்கள், 25 நவம்பர், 2013

தமிழன்னையின் தனையனே வாழியவே


தமிழன் என்ற இனம்
தலைகளை நிமிர்த்த
தரணியில் உதித்தான்
தானைத் தலைவன் எங்கள் கோபுர கலசம்

வியாழன், 21 நவம்பர், 2013

ஆகுதிகளுக்கு விளக்கெரிக்க...


ஆலயங்களில் மணியொலிக்க
ஆகுதிகளுக்கு விளக்கெரிக்க
தாமாகவே கண்பனிக்க
தரணியில் மீண்டுமோர் கார்த்திகை

செவ்வாய், 19 நவம்பர், 2013

காந்தள்களே வாருங்கள் (ஹைக்கூக்கள் 25)





கல்லறை கருக்கள்
கண்திறக்கும் காலம் 
காத்திருக்கின்றோம் வாருங்கள்.

செவ்வாய், 5 நவம்பர், 2013

வியாழன், 31 அக்டோபர், 2013

ஹைகூக்கள் 23.



பொருமி தவித்தன ஏதிலியாகா ஏதிலிகள்
சாவகாசமாக செருமிக்கொண்டிருக்கிறது
சர்வதேசம்

வியாழன், 17 அக்டோபர், 2013

புரியாத புரிதல்.


புரிதல்கள் இரண்டு
தமக்குள்
சந்தித்துக்கொண்டன

தமக்குள் புரிந்துணர்வில்லாமலே
பேசிக்கொள்ள ஆரம்பித்ததன
புரிதல்கள்;
புரிதல் பற்றியே

செவ்வாய், 1 அக்டோபர், 2013

காகித எழுதி.


தேர்ந்த கவி ஒருவனின் 
கைகளில் சிக்கிக்கொண்ட
காகித எழுதி
கன வேகமாக நிரப்பிக்கொண்டிருந்தது
காகிதத்தின் வெற்றிடங்களை
கனமான பொருளோடு...

திங்கள், 23 செப்டம்பர், 2013

ஹைக்கூக்கள் 22




பெற்றதாகச் சொல்லப்பட்டாலும்
இன்னும் கிடைக்கவில்லை
யாருக்கும் சுதந்திரம்.