வல்வையூரான்
Pages
முகப்பு
பாடலாசிரியர்ப் போட்டி 2015
கவிதைகள்
கதைகள்
தொடர்புகட்கு
செவ்வாய், 19 மார்ச், 2013
அகிம்சை.
ஒரு சில தசாப்தங்களுக்கு
முதல் வரை
அகிம்சை என்றால்
காந்தி என்றனர்.
அதனையே உலகும்
காந்தியம் என்றது.
காந்தி நாடு என்று
பாரதத்தை கொண்டாடியது.
செவ்வாய், 12 மார்ச், 2013
அழகு
ஏழு வயதுகள் மட்டுமே நிறைந்த 3ம் தரம் படிக்கும் என் மகனின் முதல் கவிதை. அழகு என்ற தலைப்பில். (இந்தியா திருச்சியில் இருந்து மகளீர் தினத்தில எழுதியது.)
புதன், 6 மார்ச், 2013
ஹைக்கூக்கள் 9
இலங்கையில் தமிழர்களுமேற்றினர் சுதந்திரதினக் கொடி
அவர்களுக்கு மறுக்கப்பட்டிருந்தது
கொடி ஏற்றாதிருக்கும் சுதந்திரம் கூட.
திங்கள், 4 மார்ச், 2013
கருணை.
பலமுறை அவளைப்
பார்த்ததால் எனக்கு
உண்டானது
அவள் மேல் காதல்
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)