வெள்ளி, 29 ஜூன், 2012
புதன், 20 ஜூன், 2012
இலட்சியக்கனவு
அகிலனும் குமுதனும் நண்பர்கள். குமுதன் சொந்த இடம் வவுனியா. அகிலனின் சொந்த இடம் கொடிகாமம். கடந்த இரண்டு வருடங்களாக அகிலன் தன் குடும்பத்தினருடன் வவுனியா சென்று வசித்து வருகிறான். 1996 இல் இடம் பெற்ற யாழ் இடப்பெயர்வுடன் கொடிகாமத்தில் இருந்து ஆறு வயது நிரம்பிய பையனாக வன்னிக்கு பெற்றோர்களுடன் இடம் பெயர்ந்திருந்தான்.

சுட்டிகள்
இடப்பெயர்வு,
இலட்சியக்கனவு,
ஈழம்,
கல்வி,
கனவு,
சிறுகதை,
போர்,
வல்வையூரான்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)