செவ்வாய், 25 செப்டம்பர், 2012

தேடல்.

தேடல்கள் நீண்டாலும்
தீர்க்கமாய் முடிவெடுத்து
தேடு பொருளை சரியாய் தெரிந்து 
திசைதனையும் ஆய்ந்து

தேடலை மேற்கொண்டால்
திருப்திதான் திருப்பதி 
தேடுபொருள் கிடைக்கும்
திடமாகத் தான் நம்பு

தொலைத்தவை நிறையத்தான் தமிழன்
தேடத்தான் வேண்டும் தேடு
தொலைத்தது ஒன்றும் தொலைவிலில்லை
தேடத்தான் வேண்டும் தேடு

ஒற்றை காலில் நிற்கும் கொக்கு கூட
தேடித்தான் நிற்கிறது 
ஒற்றுமையாய் தேடிப்பார் 
தேடுபொருள் நிச்சயம் கிடைக்கும்
வல்வையூரான் 

Post Comment

12 கருத்துகள்:

  1. சுருக்கமாக என்றாலும்
    மிக மிக அழுத்தமாக சொன்னது
    மனம் கவர்ந்தது
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ரமணி அண்ணா. முதல் முதலாக வல்வையூரானை எட்டி பார்த்திருக்கிறீர்கள். அன்போடு உங்களை வரவேற்கிறேன். இந்த பதிவிற்கான முதல் பின்னூட்டத்தினை அழகாக தந்தீர்கள். நன்றிகள். தொடர்ந்தும் இங்கு எட்டி பாருங்கள்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. நன்றிகள் நண்பரே. தொடர்ந்தும் வந்து உற்சாகப்படுத்துங்கள்.

      நீக்கு
  3. தேடுதல் பற்றி
    பாடிய கவிதை தேடலை தூண்டுகிறது
    தொலைத்தவை தொலைவிலில்லை
    உற்சாகமூட்டும் வரிகள் வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றிகள் நண்பா. உங்கள் வாழ்த்துக்கள் என்னை உற்சாகப்படுத்துகின்றன.

      நீக்கு
  4. அழகு கவிதை..! மனிதனுக்கு தேடல் அவசியம். தேடுவதை நிறுத்தும்போது அவனுக்கு மூச்சு நின்றிருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக வருக நண்பரே. நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை. தேடல் என்பது தான் வாழ்க்கை. நன்றிகள் நண்பரே வருகைக்கும் கருத்திடலுக்கும்.

      நீக்கு

  5. வணக்கம்!

    வலைச்சரம் கண்டேன்! வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றிகள் கவிஞரே, வரவுக்கும் வாழ்த்துக்கும்.

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே!

    வலைச்சரத்தில் அறிமுகங்கண்டு வந்தேன். வாழ்த்துக்கள்!

    இங்கே தேடல் அருமை. ரசித்தேன். அதற்கும் வாழ்த்துக்கள்!!!

    பதிலளிநீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.