பார்த்து சிரித்ததால்
முறிந்தது
அடுத்த வேலியின் பூவரசந்தடி
மங்கலம் பாடிக்கொண்டிருந்தாள் மனைவி மங்களம்
தலையாட்டிக்கொண்டிருந்தது
வேலியில் இருந்த ஓணான்
இராணுவத்தால் வெட்டப்பட்டிருந்தது வேலி
அழகாய் தெரிந்தது
பக்கத்து வீட்டு கிணற்றடி
இற்றுப் போனது கூரை
சிரித்தன
விண்மீன்கள்
நீ தூங்கியதால்
நான் தூங்கவில்லை
குறட்டை.
விரல்களின் நளினத்தால் விளைந்தது
நல்ல இசை
நடனமாடியது குழந்தை.
நிலவில் கூட மேடுபள்ளமுண்டு
இல்லை உன்முகத்தில்
மேக்கப்.
வல்வையூரான்.
Tweet | ||||
நொடிக் கவிதை வடிக்கும் பாவல உன்கவி
பதிலளிநீக்குபடிகும் நமக்கு பெருகும் ஆவலே...
அழகிய நொடிக்கவிகள். ரசித்தேன்.
வாழ்த்துக்கள் சகோ!
த.ம.2
முதல் வரவு கவிக்கும் வல்வையூரானுக்கும். நன்றிகள் சகோதரி. தொடர்ந்து வாருங்கள்.
நீக்குஅழகிய நொடிக்கவிகள். இந்த பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர எங்களின் http://tamilbm.com/ வலைபதிவில் பகிரும் மாறு வேண்டுகிறோம்.
பதிலளிநீக்குஅங்கு பகிர்ந்தேன், நன்றிகள்.
நீக்குகவிதைகள் நன்று வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநன்றிகள் ஐயா.
நீக்குநன்றாக இருக்கிறது உங்கள் கவிதைகள் .தொடருங்கள் .
பதிலளிநீக்கு//பார்த்து சிரித்ததால்
முறிந்தது
அடுத்த வேலியின் பூவரசந்தடி //
அனுபவம் போலும் முகுந்தன்
நன்றிகள்
கரிகாலன்
அப்படி எல்லாம் அனுபவன் கிடையாது. யாவும் கற்பனை. ஆள விடுங்கோய்யா...
நீக்கும்ம். வரவுக்கும் கருத்துக்கும் நன்றிகள்.
சுவையான சிந்திக்க வைக்கும் ஹைக்கூக்கள்
பதிலளிநீக்குநன்றிகள் ஐயா.
நீக்கு