வல்வையூரான்
Pages
முகப்பு
பாடலாசிரியர்ப் போட்டி 2015
கவிதைகள்
கதைகள்
தொடர்புகட்கு
திங்கள், 23 செப்டம்பர், 2013
ஹைக்கூக்கள் 22
பெற்றதாகச் சொல்லப்பட்டாலும்
இன்னும் கிடைக்கவில்லை
யாருக்கும் சுதந்திரம்.
செவ்வாய், 10 செப்டம்பர், 2013
ஹைக்கூக்கள் 21.
துளையிடப்பட்டது புல்லாங்குழல்
வாசித்துக்கொண்டிருந்தவன்
வலியை மறந்தான்.
செவ்வாய், 3 செப்டம்பர், 2013
வலைப்பதிவர்கள் திருவிழா 2013.
எழுத்தாளர்கள் என்று
ஒரு காலம் இருந்தவர்கள் சிலரே
அந்த முறையகற்றி
வலை வழியாக
வந்த கருத்தெல்லாம் பதிந்து
நிலையாக அதனை
நிமிடதே பகிர்ந்து
நிலையுலகம் சுற்றியோர்
வலைப்பதிவர்கள்.
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)