இருவரும்
இரு மனமும் ஒரு மனமாய்
ஈருடல் ஓருயிராய்
இணைந்து
இல்லறத்தை நல்லறமாய்
நடத்தி
தங்கம் போல் தமிழை
வளர்த்து காத்து
வாழையடி வாழை போல்
வையம் உள்ளளவும்
வல்வை முத்துமாரி அருளோடு
வளமான பதினாறு செல்வங்கள் பெற்று
வானோங்க வாழ
வாழ்த்துகின்றோம்.
அன்புடன்
வல்வையூரான்.
Tweet | ||||
உங்கள் உறவுகளுக்கு என் இனிய நல்வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்!!!
அன்பான உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் சகோதரி.
நீக்குengalathu manammarndha nalvaazhththkalaiyim theriviththuk kolvathil mikka , makizchi kolkirom
பதிலளிநீக்குநன்றிகள் ரமணி அண்ணா
நீக்கு