ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

திருமணவாழ்த்து.



கேசவன் தாரிகா 
இருவரும்
இரு மனமும் ஒரு மனமாய்
ஈருடல் ஓருயிராய்

இன்பத்திலும் துன்பத்திலும் 
இணைந்து
இல்லறத்தை நல்லறமாய்
நடத்தி
தங்கம் போல் தமிழை 
வளர்த்து காத்து 
வாழையடி வாழை போல்
வையம் உள்ளளவும் 
வல்வை முத்துமாரி அருளோடு
வளமான பதினாறு செல்வங்கள் பெற்று 
வானோங்க வாழ
வாழ்த்துகின்றோம்.

அன்புடன் 
வல்வையூரான்.


Post Comment

4 கருத்துகள்:

  1. உங்கள் உறவுகளுக்கு என் இனிய நல்வாழ்த்துக்கள்!

    வாழ்க வளமுடன்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பான உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் சகோதரி.

      நீக்கு
  2. engalathu manammarndha nalvaazhththkalaiyim theriviththuk kolvathil mikka , makizchi kolkirom

    பதிலளிநீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.