திங்கள், 31 டிசம்பர், 2012
சனி, 29 டிசம்பர், 2012
சனி, 22 டிசம்பர், 2012
வெள்ளி, 21 டிசம்பர், 2012
தேர் முட்டுக்கட்டை

சுட்டிகள்
காதல்,
சிறுகதை,
தேர் முட்டுக்கட்டை,
பாசம்,
வல்வையூரான்,
வாழ்வியல்,
வெளிநாடு
ஞாயிறு, 16 டிசம்பர், 2012
சனி, 24 நவம்பர், 2012
காந்தள்கள் முகம் (ஹைக்கூக்கள் 3)

சுட்டிகள்
ஈழம்,
கவிதை,
காந்தள்கள்,
கார்த்திகைப்பூ,
மாவீரர்கள்,
வல்வையூரான்,
ஹைக்கூ
வெள்ளி, 23 நவம்பர், 2012
கார்த்திகைப்பூவில் சிரிக்கும் கண்மணிகள்

சுட்டிகள்
ஈழம்,
கவிதை,
கார்த்திகைப்பூ,
தமிழன்,
போர்,
மாவீரர்,
வல்வையூரான்
புதன், 21 நவம்பர், 2012
ஓரிடத்தில் மாவீரரைத்துதிப்போம்

தரணியில் உனக்கென்றொரு நாட்டுக்கென்ன சுணக்கம்
தண்ணொளி மண்ணிலின்று உன்னவர்களுக்குலில்லை இணக்கம்
தரங்கெட்ட மனிதராய் தமிழர்களுக்குள்ளே பிணக்கம்.


திங்கள், 19 நவம்பர், 2012
புதன், 14 நவம்பர், 2012
ஞாயிறு, 11 நவம்பர், 2012
இரண்டன்றி வேறில்லை
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்
தண்ணொளி நோக்கலில் தாழ்த்தி நிலம் நோக்கினாள்பண்ணொலிப் பாடல் அவன் செவ் வாயில்
கண்ணொளி வீசி வெட்கி குனிந்தோடினாள்

புதன், 17 அக்டோபர், 2012
தித்திக்கும் வெளிநாடு

சுட்டிகள்
அனுபவம்,
கவிதை,
தமிழன்,
தித்திக்கும் வெளிநாடு,
வல்வையூரான்,
வாழ்க்கை,
வாழ்வு
செவ்வாய், 2 அக்டோபர், 2012
சிறுவர் துஸ்பிரயோகம்

சுட்டிகள்
கவிதை,
சிறுவர் துஸ்பிரயோகம்,
சிறுவன்,
நிகழ்வு,
வல்வையூரான்,
வறுமை,
வாழ்வியல்
செவ்வாய், 25 செப்டம்பர், 2012
ஞாயிறு, 16 செப்டம்பர், 2012
வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012
சந்நிதி வேலவனே

சுட்டிகள்
ஈழம்,
கவிதை,
சந்நிதி வேலவனே,
பக்தி பாடல்,
முருகன்,
மொழி,
வல்வையூரான்,
வாழ்வியல்
வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012
சனி, 11 ஆகஸ்ட், 2012
அன்பின் நண்பனே !!!

சுட்டிகள்
அனுபவம்,
கவிதை,
நட்பு,
நண்பன்,
நிகழ்வுகள்,
பாசம்,
பிரிவு,
மொழி,
வல்வையூரான்
ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012
வெள்ளி, 29 ஜூன், 2012
புதன், 20 ஜூன், 2012
இலட்சியக்கனவு
அகிலனும் குமுதனும் நண்பர்கள். குமுதன் சொந்த இடம் வவுனியா. அகிலனின் சொந்த இடம் கொடிகாமம். கடந்த இரண்டு வருடங்களாக அகிலன் தன் குடும்பத்தினருடன் வவுனியா சென்று வசித்து வருகிறான். 1996 இல் இடம் பெற்ற யாழ் இடப்பெயர்வுடன் கொடிகாமத்தில் இருந்து ஆறு வயது நிரம்பிய பையனாக வன்னிக்கு பெற்றோர்களுடன் இடம் பெயர்ந்திருந்தான்.

சுட்டிகள்
இடப்பெயர்வு,
இலட்சியக்கனவு,
ஈழம்,
கல்வி,
கனவு,
சிறுகதை,
போர்,
வல்வையூரான்
ஞாயிறு, 27 மே, 2012
ஞாயிறு, 20 மே, 2012
மௌனம் பேசியது.
இரண்டு மூன்று முறை கண்களை மூடித் திறந்தாள் அமுதா. இப்போது பார்வை சற்று தெளிவாக இருந்தது. வலியும் அதிகமாக தெரிந்தது.
" அம்... மா... "
வேதனையில் முனகினாள் அமுதா.
" பிள்ள நான் நிக்கிறன் நீ படு... "
ஆறுதலாக தடவினாள் லலிதா, அமுதாவின் தாய். மெதுவாக மீண்டும் கண்களை மூடினாள் அமுதா. அவள் நினைவுகள் எங்கோ பறந்தது. வலி தெரியாமல் இருக்க அந்த நினைவுகளில் மனதை வலிந்து புகுத்தினாள் அமுதா.

சுட்டிகள்
ஈழம்,
காதல்,
சிறுகதை,
பேச்சு வழக்கு,
மொழி,
மௌனம்,
மௌனம் பேசியது,
வல்வையூரான்
வியாழன், 17 மே, 2012
நம் கொடி அங்கே எப்போது பறக்கும்?

கொத்து கொத்தாய் தமிழர்கள்
கொன்று குவிக்கப்பட்டது இந்த மே 18
கொன்று குவித்தவன் இன்றும்
கோலோசுகின்றான் குதூகலமாய்
கொல்லப்பட்ட இனம் இன்றும்
கொண்ட வழி மறந்து மண்டியிட்டிருக்குது.

சுட்டிகள்
இறுதி போர்,
ஈழம்,
கவிதை,
நினைவுகள்,
போர்,
முள்ளிவாய்க்கால்,
மே 18,
வல்வையூரான்
செவ்வாய், 24 ஏப்ரல், 2012
இவள் சுமங்கலியா?

சுவரில் இருந்த கடிகாரம் 'டாண்... டாண்...' பன்னிரண்டு முறை அடித்து ஓய்ந்தது. திடுக்கிட்டவளாக தன் நினைவுகளில் இருந்து மீண்டாள் சந்தியா. சாய்ந்திருந்த தூணில் இருந்து சற்று நிமிர்ந்தமர்ந்து பார்வையை சுற்றுமுற்றும் ஓடவிட்டாள்.
அவள் அருகில், அவளின் ஒரே மகனான ராஜு நன்கு அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தான். அடுத்த அறையில் இருந்து வரும் 'லொக்கு... லொக்கு...' இருமல் ஒலி அவள் தாயாரின் உடல் நிலையை ஊருக்குகே பறைசாற்றியது. எதிரே கண்ணாடி பிரேமினுள் இருந்து அவளது அப்பா அவளை தன் சோடப்புட்டி கண்ணாடியோடு பார்த்து சிரித்தார்.

ஞாயிறு, 22 ஏப்ரல், 2012
வெள்ளி, 20 ஏப்ரல், 2012
வல்வை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் பாடல்.

வல்வெட்டித் துறை ஓரம் - அன்னை உந்தன் சந்நிதானம்
சொல்லு நற் றழகாளே - என்னை தந்தேன் நமஸ்காரம்
கோடியாக் கரை விட்டே - கோல முத்தே வல்வை வந்தாய்
கோடி முறை துதிக்கின்றோம் - கொலுவிலுள்ள வாழ்வைத் தாயே
கோடியாக் கரை விட்டே - கோல முத்தே வல்வை வந்தாய்
கோடி முறை துதிக்கின்றோம் - கொலுவிலுள்ள வாழ்வைத் தாயே

சுட்டிகள்
அம்மன்,
கவிதை,
பக்தி பாடல்,
பாடல்,
மொழி,
வல்வை,
வல்வையூரான்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)